0 0
Read Time:1 Minute, 21 Second

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் கே ஐ மணிரத்தினம் முன்னாள் காங்கிரஸ்வட்டாரத் தலைவர் தமிழ்வாணன் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தினார்.
இதில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி ஹரோலியன் அண்ணாதுரை புகழேந்தி அரிகிருஷ்ணன் ஜான் பாஷா பாஸ்கர் மீன் ராமலிங்கம் எல் ஏ டி செல்வராஜ் பிரகாஷ் கமல் பெரும் திரளானூர் கலந்து கொண்டு ஆசீர்வதித்தனார்.

இதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் அதிமுகமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் நகர செயலாளர் கேசவன் மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம் பாலசுந்தரம் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பெரும் திரளானூர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %