0 0
Read Time:1 Minute, 51 Second

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது ஐ என் டி யு சி தொழிற்சங்கமாகும் இந்தியா முழுவதும் பல லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய தொழிலாளர்கள் இயக்கம இந்த தொழிற்சங்கத்திற்கு தமிழ்நாடு மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

இதனால் புதிய நிர்வாகிகளை டெல்லி ஐ என் டி யு சி தேசிய தலைமை நேற்று அறிவித்தது. அதன்படி அன்னை சோனியா காந்தி , காங்கிரஸ் தலைவர் . மல்லிகார்ஜூன கர்கே , இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆசிகளுடன் ஐ என் டி யு சி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் அ.அமீர்கான் பரிந்துரையின் பேரில் ஐஎன்டியுசி தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வல் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர் அதன் விவரம் பின்வருமாறு:

ஐஎன்டியுசி தமிழ்நாடு மாநில தலைவராக N.அருள்ஜோதி மாநில மூத்த துணைத்தலைவராக இரகுராமன் , மாநில செயல் தலைவராக J.சாதிக் அகமது மாநில பொருளாளராக ஆம்பூர் சனாவுல்லா ஆகியோர் நியமிக்க பட்டுள்ளார்கள் இவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் , நிர்வாகிகள் INTUC நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %