1 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை சார்ந்த கார்த்தி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த ஜூலை 28, 29. தேதிகளில் சர்வதேச அளவில் மலேசிய நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான த்ரோபால் விளையாட்டில் தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

வெற்றி கோப்பையுடன் மலேசியாவில் இருந்து சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு வருகை தந்த இளைஞர் கார்த்திக்கை ரயில் நிலையத்தில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், திமுக மயிலாடுதுறை மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஞான. இமயநாதன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் என்.ஆர்.ரமேஷ், கமல் ராஜா, ரவி சேதுவராயர், ஜெயப்ரியா சிட்ஸ் சட்டப்பிரிவு மேலாளர் ரவீந்திரன், சிங்காரவேலு, மாற்றுத்திறனாளி நல சங்கத்தினர் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %