0 0
Read Time:59 Second

புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் 32- வது வார்டு பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராத நிலையில் காந்தி நகர் பொதுமக்கள், இளைஞர்கள் காலி குடங்களுடன்
திருக்கட்டளை பகுதிகளுக்கு செல்லும் சாலையில் போராட்டம் நடத்தினர்.

இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, உடனடியாக குடிநீர் வழங்குவதாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உத்திரவாதம் வழங்கியதுடன், பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %