0 0
Read Time:1 Minute, 9 Second

மயிலாடுதுறை:காலை உணவுத் திட்டம் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு முதலமைசர் மு க ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநர் மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %