0 0
Read Time:58 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் கருணைக்கடல் அன்னை தெரசா அவர்களின் 114 வது ஆண்டு பிறந்தநாள் விழா இணைப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமையேற்று அன்னை தெரேசா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூக ஆர்வலர் சி.வருண் இனிப்பு வழங்கினார். பா.ஜானகி, பி.ராமலிங்கம், சந்திரமோகன்,  ஜீ.ஜோதிமணி, ஜீ.சங்கமித்ரா கே.ரங்கநாதன் உட்பட பலர் கலந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %