0 0
Read Time:1 Minute, 18 Second

குமராட்சியில் ஸ்ரீ பொய்யுரியார் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஐந்தடி உயரமுள்ள களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை வீதி ஊர்வலமாக புறப்பட்டு சென்று மாலை 5 மணி அளவில் கான்சாகிப் வாய்க்காலில் சிலை கரைக்கப்பட்டது நடைபெற்றது குமராட்சி வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சைக் கொடியினை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் உடன் ஆய்வாளர் அமுதா உதவி ஆய்வாளர் அண்ணாமலை விழாக் குழுவினர்கள் வினோத் ராஜமலையசிம்மன் ராம்பிரசாத் ராமச்சந்திரன் சுந்தரமூர்த்தி வரதராஜன் சுவாமிநாதன் மாரியப்பன் சபதிகண்ணன் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %