0 0
Read Time:1 Minute, 21 Second

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது ஊராட்சி தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மலர்விழி உறுப்பினர்கள் கவிதா மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிக்கு கடன் கர்ப்பிணிக்கு மருத்துவ தாய்நல பெட்டகங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் தமிழ் முல்லை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன் ஒன்றிய கவுன்சிலர் லதா திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %