0 0
Read Time:1 Minute, 23 Second

சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற வடிகால்கள் தூர்வாரும் பணியை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

சிதம்பரம் கடலூர் காலையில் உள்ள பாசிமுத்தான் வடிகால் ஓடை வடக்கு வீதி வாகிச நகர் கோவிந்தசாமி தெரு ஓடை கனகசபை நகர் தச்சன் குளம் ஆகிய பகுதிகளில் வடிகால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியை நகர மன்ற தலைவருக்கு கே.ஆர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது பணிகளை உரிய காலத்தில் முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் பார்வையாளர் ரம்யா சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து நகர திமுக துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி நகர மன்ற உறுப்பினர் ஏ ஆர் சி மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %