0 0
Read Time:1 Minute, 19 Second

சிதம்பரம் மந்தகரை ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அருகில் மின் நகர் மணிமார்க் பட்டாசு கடையை கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K A பாண்டியன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் M S N குமார் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் TANK R சண்முகம் சிதம்பரம் நகரக் கழகச் செயலாளர் செந்தில்குமார் குமராட்சி ஒன்றிய கழகச் செயலாளர் சுந்தரமூர்த்தி பரங்கிப்பேட்டை அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கோபால் ஒன்னாவது வார்டு செயலாளர் வீரமணி மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர் நகர மகளிர் அணி செயலாளர் பானு நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிராஜ் நகர பாசறை செயலாளர் சந்தோஷ் மற்றும் பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %