0 0
Read Time:1 Minute, 7 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூவலூர் அருகே உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

இதைப்பற்றி மக்கள் கூறும்போது அதிகம் வாகனம் செல்லும் இடமாக இருப்பதால் ஆபத்து ஏற்பட நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் , உடைந்த மின்கம்பத்தை சரிசெய்து அல்லது அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என்றும்
இவ்வாறு நிறைய இடங்களில் புதிய சாலைகள் போடும்போது ரோடுகளின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் தார் சாலை போடுவது , பழுது அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அடுத்தமுறை இது போன்ற விடயங்களை தவிர்த்தால் நல்ல்து என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %