0 0
Read Time:1 Minute, 12 Second

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு விடுக்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி குமராட்சி கிழக்கு ஒன்றியம் மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் நடைபெற்றது.

பேரணி அண்ணாமலை நகருக்கு வருகை தந்தனர் அப்பொழுது கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கர் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி இளைஞரணி மாணவரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %