0 0
Read Time:1 Minute, 2 Second

அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை நகர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் அடைக்கப்பட்டது, மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நிர்வாகத்தால்,பலமுறை பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்தும் அதை பின்பற்றாமல் இவ்வாறு அலட்சியப் போக்கில் மாடுகளை சாலைகளில் அலைய விடுவது குற்றமாகும் என்று பேரூராட்சி மன்ற தலைவர் பழனி அறிவிப்பு!

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %