1 0
Read Time:38 Second

மயிலாடுதுறை: ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத நிலையில் பொறையாரில் பணிபுரியும் கணபதி என்பவர் சுமார் 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், தினமும் சுமார் 30 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து தனது பணியை செய்துவருவது அப்பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: முரளிதரன், மயிலை.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %