0 0
Read Time:31 Second

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் செவிலியர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Image
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %