0 0
Read Time:54 Second

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர் வழங்கினார்;

உடன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் M.S.முகமது யூனுஸ், திமுக மாவட்ட பிரதிநிதி G.சங்கர்,பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள்,பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %