0 0
Read Time:1 Minute, 5 Second

புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு லால்புறம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னணி வகித்தார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் புவனகிரி வட்டார அட்மா குழு தலைவருமான டாக்டர் மனோகரன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %