0 0
Read Time:1 Minute, 17 Second

சிதம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்செல்வி ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் துவக்கி வைத்தார்.

உடன் கடலூர் மாவட்ட சேர்மன் திருமாறன் மாவட்ட அவைத் தலைவர் குமார் மாவட்ட பேரவை செயலாளர் பாலசுந்தரம் பரங்கிப்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் வசந்த் அம்மா பேரவை சந்தர் ராமஜெயம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் இந்துமதி சந்தர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %