0 0
Read Time:1 Minute, 18 Second

சீா்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவ உதவிக்கு நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் பெ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா். சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி முகாமை தொடங்கிவைத்தாா். நகராட்சி பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமில் 10 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %