0 0
Read Time:1 Minute, 42 Second

சிதம்பரம் அருகே உள்ள கிழமூங்கிலடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலத்தாடி குப்பம் கிராமத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை தாங்கினார் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மா ஆகிய முன்னிலை வகித்தனர் விழாவில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் லதா ராஜேந்திரன் மாவட்ட அவை தலைவர் குமார் மாவட்ட பொருளாளர் சுந்தர் இலக்கிய அணி செயலாளர் கோபி மாவட்ட துணை செயலாளர் ரங்கசாமி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் முடிவண்ணன் நகர செயலாளர் தமிழரசன் கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர் அன்பரசன் இளைஞர் அணி செழியன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %