0 0
Read Time:1 Minute, 13 Second

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக CAA சட்டத்தை ஆதரித்தும் , மத்திய அரசை பாராட்டியும் CAA ஆதரவு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முகுந்தன் தலைமை வகிக்த்தார் வரவேற்புரை மூத்த வழக்கறிஞர் ஞானசேகரன் நகர பாஜக தலைவர் சத்தியமூர்த்தி வழக்கறிஞர் AK.ராமகிருஷ்ணன் ஆகியர் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் CAA சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பேசினார் கூட்டத்தில் சிதம்பரம் வழக்கறிஞர்கள் ராமராஜன், இனியராஜா, சிவ பாரதி,கோபால்சாமி ,வினோத், பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர் வழக்கறிஞர் தினேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %