0 0
Read Time:59 Second

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றத்தை தவிா்க்க சிதம்பரத்தில் வியாழக்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உள்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

கொடி அணிவகுப்பு பேரணி சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து தொடங்கி, வேணுகோபால் தெரு, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாகச் சென்றது.

இந்தப் பேரணியில் கடலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி, காவல் ஆய்வாளா்கள் ரமேஷ் பாபு (சிதம்பரம்), கல்பனா (அண்ணாமலைநகா்), உதவி ஆய்வாளா் பரணிதரன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %