0 0
Read Time:38 Second

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும் திட்டத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவெ.கணேசன் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %