0 0
Read Time:48 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி ஆகியவற்றின் தொகுப்பினை நகர தலைவர் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெமினிM.N ராதா மற்றும் நிர்வாகிகள் சம்பந்தமூர்த்தி ஆட்டோ குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %