0 0
Read Time:36 Second

கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 29ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %