0 0
Read Time:1 Minute, 25 Second

மயிலாடுதுறை: கொரோனா பேரிடர் மீட்பு குழு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் A.பஹ்ருதீன் மற்றும் மாவட்ட செயலாளர் M.முஹம்மது இயாஸ் தலைமையில் 20-05-2021 வியாழக்கிழமை அன்று காலை கொரோனா பேரிடர் மீட்புக் குழு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அனைத்து சமுதாய பிரேதத்தை சுகாதார துறை வழிகாட்டுதலின்படி நம் ஜமாஅத் சார்பாக ஜமாத்தின் மீட்பு குழுவினரை வைத்து அடக்கம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்பதையும், இன்னும் அரசு வலியுறுத்தியுள்ள முகக்கவசம், கபசுர குடிநீர் விநியோகம் போன்ற மக்கள் பணியை தொடர்ந்து செய்து பேரிடர் மீட்பு பணியை செய்ய மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு நடைபெற்றது.

செய்தி: அல்ஹம்துலில்லாஹ்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %