0 0
Read Time:48 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சி சார்பில் அலுவலகத்தின் முன்பாக குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையிலும் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தெய்வ சிகாமணி முன்னிலையிலும் மற்றும் வருவாய் அலுவலர் இயேசுராஜன் அவர்களும் வழக்கறிஞர் சீதாராமன், ஊராட்சி செயலர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %