0 0
Read Time:51 Second

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று இருப்பதாக ஆச்சாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் வனத்துறை அதிகாரி செந்தில் குமார் உத்தரவின் பேரில் வனவர் அஜித்தா
வனகாப்பாளர் அனுஷியா வன ஊழியர் செந்தில் குமார், ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரால் பிடிக்கப்பட்டு சிதம்பரம் வக்கராமாரி முதலை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

செய்தியாளர்:கிருஷ்ணராஜ் , மன்னை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %