0 0
Read Time:35 Second

கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142- 284350, 284345 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் காவல்துறை சார்பில் உதவிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %