0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூர்: சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் COVID-19 மக்கள் சேவை சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல 24 மணி நேரமும் கட்டணமில்லா ஆட்டோ சேவை துவங்க உள்ளது.

6 ஆட்டோக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்றும் இன்று 28.05.2021 காலை 10.30 மணி அளவில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் சார் ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:பரிவிளாகம், அருள்மணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %