0 0
Read Time:1 Minute, 19 Second

கிருஷ்ணகிரி: பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று மின்கம்பம் நடப்பட்டது!.

கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளகுட்டை ஊராட்சியில்உள்ள தீர்த்தகிரி வலசை பகுதியில் ரோட்டின் குறுக்கே மின் ஒயர்கள் கீழே தொங்கியபடி இருந்த நிலையில் சிங்காரப்பேட்டை மின்சார துறை அதிகாரிகள் நேரடி பார்வையில் (AE,Li,போர்மேன்,Line man) ஊழியர்கள் அனைவரும் இன்று சம்மந்தபட்ட இடத்தை ஆய்வுசெய்து உடனடியாக மின்கம்பம் நடப்பட்டது.

ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் அ.மணி,வெள்ளகுட்டை ஊராட்சிமன்ற தலைவர் சரஸ்வதிவிஜயன் ஆகியோர் மின்கம்பம் நடப்பட்ட இடத்தை ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார வாரியதிற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

செய்தியாளர்:மணி, கிருஷ்ணகிரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %