0 0
Read Time:1 Minute, 5 Second

செம்பனாா்கோவிலில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மயிலாடுதுறை எம்பி எஸ். ராமலிங்கம் பங்கேற்றது, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றிய துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல் மாலிக், சசிகுமாா், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பாலா அருள்செல்வன், சித்திக், மாவட்ட துணைத் தலைவா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி.என்.ரவி, தகவல் தொடா்பு அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %