0 0
Read Time:1 Minute, 32 Second

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்எல் லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரையிலான தேதிகளில் நடத்தவுள்ள ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்:

  • · பெட்ரோல் – டீசல் விலை உயர்வுகளை திரும்பபெறு. கலால் வரியை உடனடியாக குறைத்திடுக.
    உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து தங்குதடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடுக.
  • அத்தியாவசிய உணவுப் பொருள் விலை உயர்வுகளை கட்டுப்படுத்திடுக.
  • வருமானவரி வரம்புக்குள் வராத குடும்பத்தினருக்கு அடுத்த 6 மாதந்தோறும் ரூ. 7,500/- வழங்கிடுக.
    மத்திய தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கிடுக.
  • தங்குதடையின்றி மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கு.
  • செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோ டெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசிற்கு அனுமதி வழங்கு.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %