2 0
Read Time:40 Second

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் வாட்ஸ் அப் குழு நண்பர்களுக்கு பாராட்டு!

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைதீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் மக்களின் ஒருவர் எனும் வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியிலுள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவை வழங்கி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %