0 0
Read Time:1 Minute, 4 Second

இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை நாளை மறுநாளுக்கு விநியோகித்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2ஆம் தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை மறுநாளுக்குள் விநியோகித்தை முடிக்க வேண்டும் என மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %