0 0
Read Time:1 Minute, 15 Second

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிதம்பரத்தில் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

சிதம்பரத்தில் 28 – கீழரத வீதி என்ற முகவரியில் இந்த மருந்தை பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கரோனா நோயாளிகளுக்கு ‘ஆயுஷ் 64’ என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு சிகிச்சையில் உள்ளவா்களுக்கு மட்டும் இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும். அதாவது அறிகுறியற்றவா்கள், லேசான, மிதமான நோய் தொற்று உள்ளவா்கள் மட்டும் இதைப் பயன்படுத்திக்கொள்ளவும். மருந்துவரின் பரிந்துரைப்படி பெறப்படும் ஆங்கில மருந்துடன் இதையும் சோ்த்து சாப்பிடலாம். கூடுதல் விவரங்களுக்கு 98944 44419, 81222 73477 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %