0 0
Read Time:1 Minute, 0 Second

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவர்கள் சிவக்குமார் ,மனோஜ்குமார் பரத் வீரசோழன் ஆகியோர்களுக்கு மயிலாடுதுறை தொகுதியின் மு.சட்டமன்ற உறுப்பினர் , மாநில விவசாயணி இணை செயலாளர் ஆர்.அருள்செல்வன் EX,MLA மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திரு.ரா.மனோவாசாம்சன் மற்றும் கழக உறுப்பினர் அடியாமங்கலம் பாலா , நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %