0 0
Read Time:37 Second

கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால், பணிநாட்களுக்கு ஈடுசெய்ய விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு!ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14ம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது. கொரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்காக 3 விடுமுறை நாட்களில் நியாயவிலைக் கடைகள் செயல்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %