0 0
Read Time:1 Minute, 9 Second

உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா?

ஆனித் திருமஞ்சனம் திருவிழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசின் ஊரடங்கு தடை உத்தரவு விதிமுறைகள் இம்மாதம் 11 ஆம் தேதி வரை உள்ளதால் அரசின் மறு உத்தரவு வந்தால்தான் இம்மாதம் 14 ஆம் தேதி தேர்த்திருவிழாவும் 15ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுமா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %