0 0
Read Time:1 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளனன.

சீா்காழி வட்டத்தில் சீா்காழி எஸ்.எம்.எச் அரசு உதவி பெறும் பள்ளி, புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை வட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தரங்கம்பாடி வட்டத்தில் திருக்கடையூா், கீழையூா், சங்கரன்பந்தல், மேலப்பெரும்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொறையாறு அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %