1 0
Read Time:1 Minute, 58 Second

119 வது கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா ஒரு நாள் விழிப்புணர்வு நாளாக முருகன் நர்சரி & பிரைமரி பள்ளியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் 15-வது வார்டு உள்ள முருகன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது அதில் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளரும் &மாநில துணைத்தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் அணி எம்.ஜி இராஜராஜனின் சீடரும் முன்னாள் மாணவரான செல்வன்.எஸ். பிரகதீஷ் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்தையும் கோவாக்சின், கோவிஷீல்டு சிரஞ்சி படத்தையும் வரைந்து அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேர்த்தியாக செய்து எடுத்து வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை ஊக்குவிக்கும் வகையில் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியின் செயலாளர் &மாநில மருத்துவர் அணி மண்டல செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல் ஊக்கத் தொகையாக வழங்கி உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு வீடு வீடாக சென்று முககவசம் கொடுத்து கொரோனா தடுப்பு ஊசியை பற்றி விழிப்புணர்வு கொடுத்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிலாளர் நிர்வாகிகளான ரவி சிங்காரவேல் ரஞ்சித் பிரகாஷ் குரு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %