0 0
Read Time:5 Minute, 18 Second
  • பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சார்ந்தவை. முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்கப்படும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி பித்தக் கோளாறு முடக்கு வாதம் போன்றவை ஏற்படும்.

  • சளிக் கோளாறுகளும் தோன்றும் அதனால்தான் மார்க்கெட்டில் முற்றிய பீர்க்கன் காய்களை விற்பனை செய்கின்றனர்.

  • அதில் நிறைந்துள்ள சத்துக்கள் புரதம், கால்சியம் ,பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, தயாமின், நிக்கோட்டின், வைட்டமின் போன்றவை உள்ளன. நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அமைந்துள்ளன.
  • நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்வது இது சத்துணவாகவும், டானிக் மருந்து போன்றும் உடல் நலத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. அதனுடைய பயன்கள் எண்ணங்களை பார்க்கலாம்.
    சொரி, சிரங்கு நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும் இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். இதை பற்றாக போடலாம்.

  • பீக்கங்காய் இலை சாறு பிழிந்து எடுத்து சிறிது நேரம் சூடுபடுத்தி அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

  • சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால் அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

  • பீக்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய் தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மருந்து.
  • இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காட்சி குடிக்கவேண்டும். ஆறிய தண்ணீர் வடித்து குடிக்க வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும். இரத்த சோகை விரைந்து குணமாகும். மேலும் கால் வீக்கம் குணமாகும்.
  • மருத்துவ குணமுடைய பீர்க்கங்காயை முற்றிய நிலையில் உலர்ந்த பின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய குளியல் உடலில் தேய்த்து உதவ பயன்படுத்தப்படுகிறது.
  • கண்பார்வை நன்றாய் தெரியவும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • தோல் நோய்களில் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவில் குணமாகும்.
  • பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
  • பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
  • கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %