0 0
Read Time:59 Second

டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம்LICAOI சார்பில் எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!.

இந்நிகழ்ச்சியில் தலைமை சங்கத் தலைவர் செல்வமணி செயலாளர் ராமன் பொருளாளர் ஆறுமுகம் நிர்வாகிகள் பாண்டியன் போன்றோர் கண்டன முழக்கம் இட்டனர் பாலிசியை நேரடியாக விற்பனை செய்வதை கைவிட வேண்டும் மற்றும் பொதுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கொரோனா முன்பணமாக ஒரு லட்ச ரூபா நிதி வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கூறினார்கள்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %