0 0
Read Time:1 Minute, 8 Second

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மன அழுத்ததை போக்குவிதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வேலம்புதுக்குடி ஜமாஆத் நடத்திய, இணையவழியாக மாணவிகளுக்கான ஓதுதல்,சிறுவர்களுக்கான பாங்கு போட்டி மற்றும் அழகிய உச்சரிப்புடன் மானவர்களுக்காண ஓதுதல் போட்டிகள், இல்லத்தரசிகளின் உணவு சமைத்து அழகுபடுத்தும் போட்டிகள், ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டு அணைவருக்கும் ஊக்கத்தொகை பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 66 குடும்பங்கள் மற்றும் இல்லத்தரசிகளும் போட்டிகளில் கலந்துக்கொண்டனர்.

கொரோனா காலகட்டத்தில் இதுபோன்ற சமூக நிகழ்வினை மக்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %