0 0
Read Time:1 Minute, 56 Second

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பாஜக தேசிய தலைவர்களை அவதூறாக பேசிய, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட தலைவர் கே.பி.டி.இளஞ்செழியன் அவர்கள் தலைமையில், நகரத் தலைவர் ஏ.ஆர்.ரகுபதி வரவேற்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மேற்பார்வையாளர் தேவசரவண சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் தாமரை மணிகண்டன், ராணுவப் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் பாலசுப்ரமணியன், பாஜக பிரமுகர் மாமல்லன், மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், வெற்றி, மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், பி.டி மகேஷ், ஒன்றிய தலைவர்கள் கண்ணன், முருகன், ரங்கராஜன், மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தா செல்வகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் இன்ஜினியர்.ஜெயக்குமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வர பாபு, பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் கல்யாணசுந்தரம் விவசாய அணி மாவட்ட துணை தலைவர் நாகராஜன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சுஜாதா, முன்னாள் மாநில இளைஞரணி பொறுப்பாளர் கோபிநாத் கணேசன் மற்றும் மாநில,மாவட்ட,நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %