0 0
Read Time:1 Minute, 32 Second

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேலான ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டம். புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி மேற்கு ஒன்றிய கழக அலுவலகத்தின் முன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து என கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ. அருண்மொழிதேவன் தலைமையில் சிறப்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சி.என் .சிவப்பிரகாசம் மாவட்ட அவைத்தலைவர் முருகமணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் ஜெயசீலன் ஏ.கே. செல்வராசு வீர மூர்த்தி வீராசாமி சற்குரு புவனகிரி மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சபரி ராஜன் நேரு கவி காளிதாஸ் சந்திரகாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %