1 0
Read Time:47 Second

திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாததை கண்டித்து தேர்தல் வாக்குறுதி வாசகங்கள் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %