0 0
Read Time:47 Second

திமுக ஆட்சியை கண்டித்து சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர். கேகே கலைமணி மற்றும் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் விகே. மாரிமுத்து சிதம்பரம் நகர கழக முன்னாள் நகர செயலாளர் தோப்புக்கு k.சுந்தர் மற்றும் முன்னாள் ஆவின் பால்.தலைவர் ck.சுரேஷ்பாபு மற்றும் Snk.ராஜா, ராகவன், மணிகண்டன் T.அழகிரி, இயேசுராஜி, சேகர், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %