0 0
Read Time:39 Second

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- டாய் சூ- யிங்கை எதிர்த்து விளையாடினார். 
இந்தப்போட்டியில் பிவி சிந்து 21-18,  21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால்,  வெண்கல பதக்கப்போட்டியில் நாளை சீனாவின் ஹி பிங்யாஜிவோவை  பிவி சிந்து எதிர்கொள்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %