0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயில் ஆலயம் நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் வருகின்ற 02/08/2021ஆடிக்கிருத்திகை 03/08/2021.ஆடிப்பெருக்கு மற்றும் 08/08/2021ஆடி அம்மாவாசை ஆகிய தினங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவெண்காடு அருள்மிகு சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை வழக்கம்போல் அன்றாட பூஜைகள் திருக்கோயில் உள்ளே நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %